டிசம்பர் 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 344வது நாளாகும். நெட்டாண்டுகளில் 345வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 21 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1655 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.
- 1807 - சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.
- 1868 - உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.
- 1898 - ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
- 1901 - முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
- 1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
- 1906 - அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
- 1936 - இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் "மசஹாரு ஹொம்மா" தலைமையில் பிலிப்பீன்சை அடைந்தனர்.
- 1948 - மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது.
- 1975 - ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1981 - தெற்காசியாவை அணுவாயுதமற்ற பிரதேசமாக்க பாகிஸ்தான் தெரிவித்த யோசனையை ஐநா பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.
- 1984 - தென்னாபிரிக்க கறுப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
- 2006 - ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1750 - திப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் மன்னன் (இ. 1799)
- 1878 - ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (இ. 1972)
- 1891 - நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1970)
[தொகு] இறப்புகள்
- 1896 - அல்பிரட் நோபல், சுவீடனைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1833)
- 1960 - சேர் சிற்றம்பலம் கார்டினர்
- 1987 - சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (பி. 1948)
- 2001 - அசோக்குமார், இந்திய நடிகர் (பி. 1911)
- 2006 - ஆகுஸ்டோ பினோச்சே, சிலி நாட்டு சர்வாதிகாரி (பி. 1915)
[தொகு] சிறப்பு நாள்
- மனித உரிமைகள் நாள்
- நோபல் பரிசு அளிக்கும் வைபவம்
- தாய்லாந்து - அரசியலமைப்பு நாள் (1932)