அக்டோபர் 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 10 கிரிகோரியன் ஆண்டின் 283வது நாளாகும். நெட்டாண்டுகளில் 284வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 82 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 680 - முகமது நபியின் பேரன் "ஷியா இமாம் ஹுசெயின் பின் அலி என்பவர் "முதலாம் காலிப் யாசிட்"டின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஷியா முஸ்லிம்களினால் இந்நாள் ஆஷுராஹ் என அநுசரிக்கப்பட்டு வருகிறது.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்த நாள் நாட்காட்டிகளில் இல்லை.
- 1868 - கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் "லாடெமஹாகுவா" பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
- 1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
- 1949 - விடுதலை பெற்ற இலங்கையின் இராணுவம் உருவாக்கப்பட்டது.
- 1971 - விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.
- 1970 - பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1986 - 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் சான் சல்வடோர், எல் சல்வடோர், ஆகியவற்றைத் தாக்கியதில் 1,500 இறந்தனர்.
- 1987 - விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் போர் ஆரம்பமானது.
- 1991 - தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1822 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்தவர், (இ. 1884)
- 1888 - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (இ. 1972)
- 1906 - ஆர். கே. நாராயண், இந்திய எழுத்தாளர் (பி. 2001)
- 1913 - கிளோட் சைமன், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 2005)
[தொகு] இறப்புகள்
- 1973 - பாபநாசம் சிவன், கருநாடக இசை, தமிழிசை அறிஞர் (பி. 1890)
- 2000 - சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் பிரதம மந்திரி, உலகின் முதல் பெண் பிரதமர், (பி. 1916)
[தொகு] சிறப்பு நாள்
- பீஜி - குடியரசு நாள்
- தமிழீழம் - தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்