செப்டம்பர் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 263வது நாளாகும். நெட்டாண்டுகளில் 264வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 102 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1519 - பேர்டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
- 1854 - பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படையினர் கிறிமியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ரஷ்யர்களைத் தோற்கடித்தனர்.
- 1857 - கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர்.
- 1942 - உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
- 1945 - மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
- 1990 - தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1933 - அன்னி பெசண்ட் அம்மையார், (பி. 1847)
- 1971 - Giorgos Seferis, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1900)
- 1975 - Saint-John Perse, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)