புனித பேதுரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புனித பேதுரு | |
---|---|
" புனித பேதுரு" பீற்றர் பால் ருபென்ஸ் இன் ஓவியம் |
|
பிறப்பு | தெரியாது |
இறப்பு | ~64 |
பிரதான ஆலயம் | புனித பேதுரு பசிலிக்கா |
திருவிழா | பெப்ரவரி 22, ஜூன் 29, நவம்பர் 18 |
குணாதிசியங்கள் | திறப்புகள், தலைகீழாக சிலுவையில் அறையப்பட்ட மனிதர் |
கிறிஸ்தவ புனிதர் |
அப்போஸ்தலர் பேதுரு அல்லது புனித பேதுரு இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் தலைமையானவர் ஆவார். இவரது இயற்பெயர் சீமோன் அல்லது சைமன் ஆகும். இவரது தமிழ்படுத்திய பெயர் இராயப்பர் என்பதாகும். இவர் கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரை தமது அப்போஸ்தலரா தெரிந்துக் கொண்டார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் முதல் பாப்பரசராக கருதப்படுகிறறார். இவர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொலைச் செய்யப்பட்டார். வத்திகானில் இவரது கல்லரை உள்ளதாக கருதப்படும் இடத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய பசிலிக்கா பேராலயம் அமைந்துள்ளது.