இலட்சுமணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலட்சுமணன் அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுல் ஒருவர். இவருடைய தாயார் சுமித்ரா. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரை பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான இந்திரஜித்தை வீழ்த்தினார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
வால்மீகியின் இராமாயணம் |
---|
கதை மாந்தர் |
தசரதன் | கௌசல்யா | சுமித்ரா | கைகேயி | ஜனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்ருகனன் | சீதை | ஊர்மிளா | குகன் | Mandavi | சுருதகீர்த்தி | விஸ்வாமித்ரர் | அகல்யை | ஜடாயு | சம்பாதி | அனுமன் | சுக்ரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | Jambavantha | விபீடணன் | தாடகை | சூர்ப்பணகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரஜித் | Prahasta | அக்சயகுமாரன் | Atikaya | இலவன் | குசன் |
மற்றையவை |
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்ய ஹிருதயம் | Oshadhiparvata | சுந்தர காண்டம் | புஷ்பக விமானம் | வேதவதி | வானரம்
|