இந்திரஜித்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திரஜித் இராமாயணக் கதையில் வரும் இராவணனின் மகனாவான். இவனது தாயார் மண்டோதரி. இவன் மந்திர வலிமைப்படைத்தவன். இவன் மேகநாதன் எனவும் அழைக்கப்பட்டான்.
இந்திரஜித் பிறந்து முதன்முதலில் அழுதபோது இடியும் மின்னலும் ஒரு பெரும் வீரனின் பிறப்பைக் குறித்து உருவாகியமையால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் இந்திரனை வென்றவன் என்று பொருள்படும் இந்திரஜித் என்ற பட்டப்பெயர் இவனுக்கு பிரம்மாவால் வழங்கப்பட்டது.
வால்மீகியின் இராமாயணம் |
---|
கதை மாந்தர் |
தசரதன் | கௌசல்யா | சுமித்ரா | கைகேயி | ஜனகன் | மந்தரை | இராமர் | பரதன் | இலட்சுமணன் | சத்ருகனன் | சீதை | ஊர்மிளா | குகன் | Mandavi | சுருதகீர்த்தி | விஸ்வாமித்ரர் | அகல்யை | ஜடாயு | சம்பாதி | அனுமன் | சுக்ரீவன் | வாலி | விராதன் | அங்கதன் | Jambavantha | விபீடணன் | தாடகை | சூர்ப்பணகை | மாரீசன் | சுபாகு | கரன் | இராவணன் | கும்பகர்ணன் | மண்டோதரி | மாயாசுரன் | இந்திரஜித் | Prahasta | அக்சயகுமாரன் | Atikaya | இலவன் | குசன் |
மற்றையவை |
அயோத்தி | மிதிலை | இலங்கை | சரயு | திரேத யுகம் | இரகுவம்சம் | இலட்சுமணன் கோடு | ஆதித்ய ஹிருதயம் | Oshadhiparvata | சுந்தர காண்டம் | புஷ்பக விமானம் | வேதவதி | வானரம்
|