யோன் சிலம்புவே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யோன் சிலம்புவே (John Chilembwe) ஆபிரிக்க விடுதலைப் போராளி. இவரது ஜனவரி 15, 1915 நயாசலாந்து எதிர்ப்பு போராட்டத்தின் போது மூன்று வெள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள். இவரது திட்டம் விரிவானதாக இருந்தாலும் வெற்றி பெறவில்லை. இவரும் இவருடன் சென்ற 40 பேரும் கொல்லப்பட்டதுடன் 300 பேர் பிடிபட்டார்கள். குடியேற்றவாத ஆதிக்கத்துக்கு எதிராக நேரடி போராட்டத்தில் முதலில் இறங்கிய ஆபிரிக்க விடுதலைப் போராளிகள் என்பதால் இவருக்கு வரலாற்றில் முக்கிய இடம் இருக்கின்றது.