அண்ணாமலை ரெட்டியார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அண்ணாமலை ரெட்டியார் (1865- 1891) காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். திருநெல்வேலி மாவட்டம் சென்னிக்குளத்தில் பிறந்தார். காவடிச்சிந்து, வீரை தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், கோமதி அந்தாதி ஆகியவற்றை இயற்றினார்.